உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை ரத்து செய்யக் கோரி புதுச்சேரியில் இண்டியா கூட்டணி சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
ஆங்காங்கே மறியல் நடைபெற்ற நிலையில், நெல்லித்தோப்பில் கல்வீச்சில் அரசு ...
புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இண்டியா கூட்டணி சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. பல்வேறு இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் ப...
தமிழகத்தை சேர்ந்த இந்தியா கூட்டணியின் 39 எம்.பி.க்கள் மக்களவையில் முறைப்படி பதவியேற்றுக்கொண்டனர். தூத்துக்குடி எம்.பி கனிமொழி உளமாற உறுதி கூறுவதாக பதவியேற்றுகொண்டார்.
அரக்கோணம் எம்.பியாக ஜெகத்ரட்...
அரசியலமைப்பு சட்டத்தை மாற்றி, பட்டியல் இனத்தவர் மற்றும் ஓ.பி.சி சமூகத்தினரின் இட ஒதுக்கீட்டை பறித்து, அதை தனது “ஜிகாதி” வாக்கு வங்கிக்கு வழங்க காங்கிரஸ் விரும்புவதாக பிரதமர் மோடி விமர்ச...
மக்களவை தேர்தலுக்கு பின் இண்டியா கூட்டணியே இருக்காது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் நான்தேத் தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட அவர், நேற்று நடைபெற்ற முதல்கட்டத் தேர்தலில் என்.டி...
மைசூரில் இருந்து வயநாடு செல்லும் வழியில் கேரள எல்லையை ஒட்டிய தமிழக பகுதியான நீலகிரி மாவட்டம் தாளூருக்கு சென்ற ராகுல் காந்தி, தேவாலயம் ஒன்றில் கூடியிருந்தவர்களிடையே பேசினார்.
அப்போது, பாஜக தேர்தல்...
மத்தியில் இண்டியா கூட்டணி அரசு அமைந்தால், அது சமூக நீதி அரசாக இருக்கும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
விழுப்புரம் வி. சாலையில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய அவர், பா.ஜ.க.வால் படுகுழியி...